244
டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க 44 கோடி ரூபாய் மதிப்பில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறையில் புதிய மா...

1077
குறுவை பயிருக்கு இழப்பீடாக எந்த கணக்கீடு அடிப்படையில் ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் அறிவிக்கப்பட்டது என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்...

1683
கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு துரோகம் இழைத்துள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

4997
குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் லாபத்தை அள்ளித்தரும் சன்ன ரக நெற்பயிரை டெல்டா விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். மோட்டா ரகத்தை விட சன்ன ரக அரிசியே விற்பனயிலும் உச்சத்தில் உள்ளது. இது ப...



BIG STORY